Thursday, December 23, 2010

வாழ்த்துகிறோம்!

சமீபத்தில் ஜெய்ப்பூரில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான எல்.ஐ.சியில் விளையாட்டுப் போட்டிகளில், நமது கோட்டத்தை சார்ந்த கீழ்கண்ட தோழர்கள் சிறப்பானதொரு இடத்தைப் பிடித்துள்ளனர். வெற்றி பெற்ற தோழர்கள் அனைவரையும் காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம், தஞ்சைக் கோட்டம் பெருமையுடன் பாராட்டி வாழ்த்துகிறது.

1. தோழர் S. ஸ்ரீதர், திருவெறும்பூர் 110 மீ தடை ஓட்டம்  முதலிடம்
2.  தோழர். N. பெருமாள், கரூர் கிளை 2  ஈட்டி எறிதல்    மூன்றாமிடம்
3. தோழர். N. பாக்கியலெட்சுமி  உயரம் தாண்டுதல்
    திருச்சி 1    100 மீ ஓட்டம் தத்தித் தப்படி தாவுதல் மூன்றாமிடம்
4. தோழர் ராஜேஷ், காரைக்கால் இறகு பந்து குழு ஆட்டம் மூன்றாமிடம்
5. தோழர் R. நிர்மல்குமார்,  திருத்துறைப்பூண்டி
     உயரம் தாண்டுதல்  நான்காமிடம்
 6. தோழர் K. விஜய் ஆனந்த், குடந்தை 2 குண்டு எறிதல்  ஐந்தாமிடம்

No comments:

Post a Comment