Friday, September 10, 2010

மகாத்மாவே

நினது உயிரே விதையாக...


உடலே உரமாக...

உதிரமே நீராக..



மத நல்லிணக்கப் பயிரை

கருக விடோம்..

கண் இமை போல காப்போம்.



அக் 2 - காந்தி பிறந்த நாள்



இன்சூரன்ஸ் கார்பரேஷன் எம்ப்ளாயிஸ் யூனியன்

தஞ்சாவூர்