Showing posts with label iceuthanjavur. Show all posts
Showing posts with label iceuthanjavur. Show all posts

Friday, September 10, 2010

மகாத்மாவே

நினது உயிரே விதையாக...


உடலே உரமாக...

உதிரமே நீராக..



மத நல்லிணக்கப் பயிரை

கருக விடோம்..

கண் இமை போல காப்போம்.



அக் 2 - காந்தி பிறந்த நாள்



இன்சூரன்ஸ் கார்பரேஷன் எம்ப்ளாயிஸ் யூனியன்

தஞ்சாவூர்